Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்புட்னிக் தடுப்பூசியை போட்டு கொண்ட முதல் நபர் இவர்தான்!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (15:51 IST)
ஸ்புட்னிக் தடுப்பூசியை போட்டு கொண்ட முதல் நபர் இவர்தான்!
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்த நிலையில் இந்த தடுப்பூசியை முதல் நபராக கஸ்டமர் பார்ம சர்வீஸ் நிறுவனத்தின் தலைவர் தீபக் போட்டுக்கொண்டார்.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் டாக்டர் ரெட்டி நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் ஜூலை மாதம் இந்த தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது 
 
91.60% செயல்திறனை இந்த தடுப்பூசி கொண்டது என்றும் இந்தியாவில் இந்த தடுப்பூசி தயாரிக்கும் தடுப்பூசி தயாரித்தவுடன் இதன் விலை அதிகபட்சமாக குறையும் என்றும் தற்போது இதன் விலை ரூ.995.40 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் கோவாக்ஸின் கோவிஷில்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது என்பது தெரிந்ததே
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments