Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’டிஜிட்டல் புரட்சியில்’ இந்தியா கலக்கப்போவது நிச்சயம்: ரவி சங்கர் பிரசாத்

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (14:29 IST)
5 ஆயிரம் வருடம் பாரம்பரிய இந்தியா பல் புராதண பெருமைகளை கொண்டாலும் நவீன தொழில்புரட்சிக் காலத்தில் தோல்வியுற்றது.ஆனாலும் கூட டிஜிட்டல் புரட்சியில் நிச்சயம் வெல்லும் என தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் தொழில்புரட்சிய காலத்தில் இந்தியா வெற்றி பெற முடியாமல் போனாலும் டிஜிட்டல் புரட்சியில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக வருவதாகத் தெரிவித்தார்.
 
அதிகரிக்கும்  ஸ்மார்ட்போன் பயன்பாடும் உற்பத்தி ஆலைகளாலும் இதற்கு உதாரணம், புதிய இந்தியா என்ற பாரத பிரதமரின் கொள்கையும் முக்கிய காரணங்களில் ஒன்று என்று கூறினார்.
 
மேலும் குறைந்த விலையில் தொலைத் தொடர்பு சேவை வழங்கிய ரிலையன்ஸும் அதற்கு சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments