Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை ‘இந்து ராஷ்ட்ரா’ என்று அறிவிக்காவிட்டால் ஜலசமாதி: சாமியார் அறிவிப்பு

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (08:33 IST)
இந்தியாவை ‘இந்து ராஷ்ட்ரா’ என்று அறிவிக்காவிட்டால் ஜலசமாதி:
இந்தியாவை இந்து ராஷ்டிரா என்று அறிவிக்காவிட்டால் ஜல சமாதி அடையப் போவதாக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் எச்சரிக்கை விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சுதந்திரத்திற்கு முன்பு முதல் இந்தியா என்று அழைக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியா என்பது இந்துக்களின் நாடு என்பதால் இந்து ராஷ்டிரா என்று அழைக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட ஒரு சில இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த மத்திய அரசு இது குறித்து பரிசீலனை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் காந்தி ஜெயந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் இந்தியாவை இந்து ராஷ்டிரா என்று அறிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு அறிவிக்க வில்லை என்றால் நான் ஜலசமாதி அடைவேன் என்று உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அயோத்தியில் வாழ்ந்து வரும் சாமியார் ஆச்சாரியா மகாராஜ் என்பவர் தெரிவித்துள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments