Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”வெள்ளைக் கொடியுடன் வந்து உடல்களை எடுத்துச் செல்லவும்”.. பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பிய இந்திய ராணுவம்

Advertiesment
இந்தியா
, ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (15:17 IST)
வெள்ளை கொடியுடன் வந்து தங்கள் நாட்டின் கமாண்டோ படை வீரர்களின் உடல்களை எடுத்துச் செல்லுங்கள் என இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தகவல் அனுப்பியுள்ளது.

இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் கமாண்டோ வீரர்கள் 4 பேரை, இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தின. அந்த 4 பேரின் உடல்களிலிருந்து அதிபயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தியா

இந்நிலையில் வெள்ளை கொடியுடன் வந்து தங்கள் நாட்டின் கமாண்டோ வீரர்களின் உடல்களை எடுத்துச் செல்லுங்கள் என பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தகவல் அனுப்பியுள்ளது. கடந்த ஜூலை 31 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூமியை விதவிதமாக படம்பிடித்த சந்திரயான் 2: இஸ்ரோ வெளியீடு