Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லடாக்கின் மலை உச்சத்தை பிடித்த இந்தியா: ஆட்டம் காணும் சீனா?

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (11:16 IST)
பாங்காங் ஏரி பகுதியில் சீனாவை விட உயரமான மலைத்தொடரை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. 
 
கடந்த சில மாதங்களாகவே இந்தியா - சீனா எல்லை பகுதியான லடாக்கில் இரு நாட்டு படையினருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. ஒரு தரப்பில் நடந்த பட கட்ட பேச்சுவார்த்தைகளும் சுமூக முடிவை எட்டாத நிலையில் எல்லையில் படைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில் இந்தியா - சீனா இடையே மோதலுக்கு மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படும் பகுதிகளில் லடாக்கின் பாங்காங் ஏரி பகுதியில் சீனாவை விட உயரமான மலைத்தொடரை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. 
 
அதாவது பாங்காங் ஏரி பகுதியை சுற்றி பிங்கர் 1 முதல் பிங்கர் 14 வரை பல்வேறு நிலைகள் உள்ளன. இதில் சீனா ஆக்கிரமித்துள்ள பிங்கர் 4 பகுதி மலைத்தொடரை விட மிகவும் உயரமான மலைத்தொடரை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இது சீனா ஆக்கிரமித்து பகுதிக்கு மிக அருகில் உள்ளது. எனவே அடுத்து இந்தியாவின் நகர்வு என்னவென்பதை எதிர்ப்பார்த்து சீனப்படைகள் காத்திருக்ககூடும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments