Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒற்றுமைக்கான புதிய விருது: சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது!

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (15:15 IST)
இந்திய நாட்டில் பல்வேறு சாதனைகளுக்காக பல விருதுகளை அளித்து வரும் நிலையில் புதியதாக ஒரு விருதை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு.

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்பதை வலியுறுத்தும் வகையிலும், நாட்டின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும் அமைதிக்கான விருதை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. சுதந்திர இந்தியாவை ஒரே நாடாக மாற்றவும், அனைவரையும் இந்தியராய் ஒருங்கிணைக்கவும் பாடுபாட்ட சர்தார் வல்லபாய் படேலின் பெயரை அந்த விருதுக்கு சூட்டியுள்ளார்கள்.

சர்தார் வல்லபாய் படேல் ஒற்றுமை விருது என்று அழைக்கப்படும் இந்த விருது நாட்டின் அமைதிக்காக சேவை செய்பவர்களுக்கு வருடம்தோறும் வழங்கப்பட இருக்கிறது. இது மத்திய அரசால் வழங்கப்படும் பாரத ரத்னா விருதுக்கு இணையானது என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆனால் முதல் கையெழுத்து பெண்களை தாலியை அறுக்காத அளவுக்கு நான் பார்த்துக்கொள்வேன் என சொன்னார்கள் அது என்ன ஆச்சு- அதிமுக அமைப்பு செயலாளர் சுதா.கே.பரமசிவன் கேள்வி!

திமுகவினர் நடத்திய பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் பிரியாணிக்காக அடி உதை!

மாமன்னன் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி கொடுப்பார் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments