Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இந்திய கடற்படை வீரருக்கு சிறை!!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2017 (11:47 IST)
பேஸ்புக் மூலமாக இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த இந்திய கடற்படை வீரருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


 
 
திலிப் குமார் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் ஷிகாரா என்ற கப்பலில் பணியாற்றி வருகிறார். திலிப் குமார் மீது அந்த சிறுமி பாலியல் புகார் அளித்துள்ளார். 
 
முதலில் பேஸ்புக்கில் சகஜமாக பேசி வந்த திலிப் குமார், பின்னர் அந்த பெண்ணிடம் வரம்பு மீறி பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும் கோபமடைந்த திலிப் குமார், அந்த பெண்ணை அவதூறாக பேசியுள்ளார்.
 
இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் தந்தை சி.ஐ.டி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்