Webdunia - Bharat's app for daily news and videos

Install App

107 இந்தியர்கள் உட்பட 168 பேர் மீட்பு! – ஆப்கனிலிருந்து இந்தியா வந்தடைந்தனர்!

Webdunia
ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (10:59 IST)
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து இந்தியர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியை இந்தியா தீவிரபடுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று 107 இந்தியர்கள் உட்பட 168 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப் பட்டனர். அதை தொடர்ந்து ஆப்கனின் தோஹாவில் உள்ள 135 இந்தியர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது.! இந்தியாவிற்கு தேவைப்படாது - கமல்..!!

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை மாணவர்களுடன் இணைந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை மேற்கொண்டார்!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை நாளை ரத்து.. என்ன காரணம்?

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments