Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ராணுவ வீர்ர் கடத்தப்பட்டாரா? மத்திய அரசு விளக்கம்

Webdunia
சனி, 9 மார்ச் 2019 (08:22 IST)
சமீபத்தில் இந்திய வான்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய நிலையில் இந்திய அரசின் தீவிர முயற்சியால் மீட்கப்பட்டார். இந்த நிலையில் இன்று காஷ்மீரை சேர்ந்த ராணுவ வீரர் முகமது யாசின்  தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக ஒருசில ஊடகங்களில் அதிர்ச்சி செய்தி வெளிவந்தது
 
ஆனால் இதுகுறித்து விளக்கமளித்த மத்திய அரசு காஷ்மீரில் ராணுவ வீரர் முகமது யாசின் தீவிரவாதிகளால் கடத்தப்படவில்லை என்றும், ராணுவ வீரர் கடத்தப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என்றும் அறிவித்துள்ளது. இதனை பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.
 
முன்னதாக காஷ்மீர் மாநில பட்காம் என்ற பகுதியில் ராணுவ வீரர் முகமது யாசினை வீடு புகுந்து நேற்று  தீவிரவாதிகள் கடத்தி சென்றதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 
மத்திய அரசின் இந்த விளக்கத்தை அளித்து கடந்த சில மணி நேரங்களாக பரவிய வதந்தி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments