Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த எலும்பில் செய்யப்பட்ட ஆபரணங்கள்!!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2017 (19:42 IST)
தெலுங்கானாவில் 4,000 ஆண்டு பழமையான பொருள்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


 
 
ஐதராபாத் அருகில் உள்ள நர்மெட்டா என்னும் பகுதியில் வித்தியாசமான பொருட்கள் மற்றும் எலும்புகளால் செய்யப்பட்ட ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
 
இவை 4,000 ஆண்டிற்கு முன்பு உள்ளவையாக இருக்கலாம் என கணித்துள்ளன. மேலும் மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உருவங்கள் பதிக்கப்பட்ட கற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments