Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் பாராட்டிய சுதந்திர தின விழா - வைரல் புகைப்படம்

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2017 (14:32 IST)
இந்தியாவின் 71வது சுதந்திர தின விழா நேற்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது.


 

 
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், மழை நீரில் காலளவு தண்ணீர் தேங்கி நிற்கும் ஒரு பள்ளியில் நேற்று தேசியக் கொடியை ஏற்றி ஒரு வயதானவரும், 3 சிறுவர்களும் வணக்கம் செலுத்துகின்றனர். 


 

 
துப்ரி மாவட்டத்தில் உள்ள நோஸ்கரா எனும் இடத்தில் உள்ள ஒரு பள்ளியில் இப்புகைப்படம் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள கமல்ஹாசன் “நாம் நம் நாட்டை நம்புவதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் எனவும், இதை புரியாத அரசியல்வாதிகள் ஏற்கனவே தோற்றுவிட்டார்கள். நாட்டிற்கு சேவை செய்யுங்கள். இது ஒரு சிறந்த புகைப்படம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments