Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை காரணம் காட்டி எஸ்கேப் ஆன கமல்நாத்! – கடுப்பான பாஜக!

Webdunia
திங்கள், 16 மார்ச் 2020 (13:59 IST)
மத்திய பிரதேச சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாஜகவினர் கோரிய நிலையில் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் காங்கிரஸில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவாளர்களோடு பாஜகவில் இணைந்ததால் காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்துள்ளது.

இந்நிலையில் இன்று கூடிய சட்டமன்ற கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து பாஜகவினர் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு பதில் அளிக்காமல் மாநிலத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து விவாதிக்கப்பட்டது. பிறகு கொரோனா வைரஸ் காரணமாக வருகின்ற 26ம் தேதி வரை சட்டசபை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதை எதிர்த்து நம்பிக்கை இல்லா தீர்மானம் சட்டசபையில் நிறைவெற்ற வேண்டும் என பாஜகவினர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments