Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்வார் யாத்திரை: கடை உரிமையாளர்களின் பெயரை எழுத உச்சநீதிமன்றம் இடைக்கால தடை..

Mahendran
திங்கள், 22 ஜூலை 2024 (13:34 IST)
கன்வார் யாத்திரை செல்லும் இடங்களில்  கடை உரிமையாளர்களின் பெயரை எழுத வேண்டும் என்ற அரசின் அறிவிப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

யாத்திரை செல்லும் வழியில் உள்ள கடைகளில், உரிமையாளர்களின் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும்  என்று உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த உத்தரவு, பொருளாதார ரீதியாக சிறுபான்மையினரை தனிமைப்படுத்தும் என  கடும் எதிர்ப்பு எழுந்தது. அரசியல் கட்சி தலைவர்கள் பலர் உ.பி, உத்தரகாண்ட் மாநில அரசின் உத்தரவுக்கு  எதிர்ப்பு தெரிவித்தனர்.

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட்  ஆகிய இரண்டு மாநில அரசுகளின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. முதல்கட்ட விசாரணையில் உத்தரப் பிரதேசம், உத்தராகாண்ட்  உள்ளிட்ட மாநில அரசுகளின் உத்தரவுக்கு  இடைக்கால தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களை மொட்டையடித்து அவமரியாதை செய்வதா? டாக்டர் ராமதாஸ் ஆவேசம்.!

விநாயகர் சதூர்த்திக்கு வாழ்த்து இல்லை.. ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து: விஜய்யின் ஓரவஞ்சனை

ஒரு நாளில் 1000 மிஸ்டு கால்.. காதலனுக்கு டார்ச்சர்! - கம்பி எண்ணும் காதலி!

அண்ணா மடியில் 3வயதில் உட்கார்ந்தவன் நான்: கமல்ஹாசனின் நெகிழ்ச்சி பதிவு..!

வன்கொடுமை செய்து அந்தரங்க உறுப்பில் கண்ணாடியை திணித்த ராணுவ அதிகாரி! பெண் பரபரப்பு புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments