Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை உயர்வு: மாட்டுவண்டியில் சட்டமன்றம் வந்த எம்.எல்.ஏக்கள்

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (07:15 IST)
பெட்ரோல் விலை உயர்வு: மாட்டுவண்டியில் சட்டமன்றம் வந்த எம்.எல்.ஏக்கள்
பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து கர்நாடக சட்டசபைக்கு அம்மாநில எம்எல்ஏக்கள் மாட்டு வண்டியில் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையையும் சமையல் கியாஸ் விலையையும் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கர்நாடக மாநில எம்எல்ஏக்கள் நேற்றைய சட்டமன்ற கூட்டத் தொடருக்கு மாட்டு வண்டியில் வந்தனர் 
 
முதலில் இந்த மாட்டு வண்டியை சட்டமன்ற வளாகத்தில் அனுமதிக்க  மறுத்த போலீசார்கள் பின்னர் எம்எல்ஏக்களின் வாக்குவாதத்தை அடுத்து அனுமதித்தனர். இதனையடுத்து சட்டமன்ற வளாகத்திற்குள் இந்த மாட்டு வண்டிகள் உள்ளே சென்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று கர்நாடக சட்டசபையில் மாட்டு வண்டியில் வந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments