Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைன் மோசடி! – வலைவிரிக்கும் சைபர் க்ரைம்!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (09:44 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளிடம் ஆன்லைன் மோசடி கும்பல் பணத்தை மோசடி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக ஆன்லைன் மூலம் பணம் மோசடி செய்யும் கும்பல் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த கும்பலிடம் சாதாரண மக்கள் ஏமாந்து வரும் நிலையில் டெல்லி முதல்வர் மகளும் பணத்தை இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகள் ஹர்ஷிதா சமீபத்தில் பழைய சோபா ஒன்றை ஆன்லைனில் விற்பதற்கு OLX தளத்தில் விளம்பரம் செய்துள்ளார். அதை பார்த்து அவரை தொடர்பு கொண்ட கும்பல் ஒன்று முதலில் சிறிது பணத்தை அனுப்பியுள்ளனர். பின்னர் ஒரு க்யூஆர் கோடை அனுப்பி அதன் மூலம் 34 ஆயிரம் ரூபாயை ஹர்ஷிதாவின் வங்கி கணக்கில் இருந்து திருடியுள்ளனர்.

இதுகுறித்து டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சைபர் க்ரைம் போலீஸார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments