Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.47% தேர்ச்சி

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (20:58 IST)
கேரளாவின் முதன்முதலாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி 99 சதவிகித தாண்டியுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
 
கேரளாவில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் விகிதம் 99.47 சதவீதமாக உள்ளது. கண்ணூர் மாவட்டம் தான் மாநிலத்திலேயே மிக அதிகமாக 98.33 சதவீதம் தேர்ச்சி பெற்று முதன்மை மாவட்டமாக திகழ்கிறது
 
அதேபோல் 97.1 சதவீத தேர்ச்சி பெற்ற நாடு குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டமாக வயநாடு மாவட்டம் உள்ளது. அதே போன்று வளைகுடா பிராந்தியத்தில் தேர்ச்சி சதவீதம் 97.30% ஆக உள்ளது. இந்த நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments