Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்கள் தானே என்று கேட்ட டிஜிபி; அலறிய அமைச்சர்

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2017 (15:52 IST)
கேரள மாநில காவல்துறை புலனாய்வு டிஜிபி, வேணாண் அமைச்சர் வீட்டுக்கு செல்வதிற்கு பதில் வருவாய் துறை அமைச்சர் வீட்டுக்கு சென்றதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.


 

 
கேரள மாநில காவல்துறை புலனாய்வு பிரிவின் கூடுதல் டிஜிபியும் மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான முகம்மது யாசின், அமைச்சர் யாரென்றே தெரியாமல் அவரை சந்திக்க சென்றது பெரும் சர்ச்சையாக எழுந்துள்ளது.
 
டிஜிபி முகம்மது யாசின் வேளாண் துறை அமைச்சரை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு அமைச்சரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்ட பின் நீங்கள் தானே சுனில்குமார் என்று டிஜிபி கேட்டுள்ளார். உடனே அமைச்சர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
 
இதையடுத்து டிஜிபி வீடு மாறி வந்ததை புரிந்துக்கொண்ட அமைச்சர், டிஜிபியுடன் அவரது ஊழியர் ஒருவரை அமைச்சர் சுனில்குமார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். புலனாய்வு துறை டிஜிபி அமைச்சர் யாரென்று தெரிந்து வைத்துக்கொள்ளாத சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி குறித்து விமர்சனம் செய்வதா? ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆ ராசா கண்டனம்..!

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல்.. லெபனானில் பெண்கள் உள்பட 492 உயிரிழப்பு..

யுகேஜி படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற போலீஸ்..!

சென்னையில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை: அதிகபட்சமாக மழைப் பதிவு எங்கே?

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்! பள்ளிக்கல்வித்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments