Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்றின் மூலம் கொரோனா பரவுவதைத் தடுக்க புதிய கருவி… கேரளாவில் கண்டுபிடிப்பு!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (17:04 IST)
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் காற்றின் மூலம் கொரோனா பரவுவதை தடுக்க புதிய கருவி ஒன்றை கேரள தனியார் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

கேரளாவில் உள்ள ஸ்டார்ட் அப் மிஷன் நிறுவனம் ஷ்யாம் கிருஷ்ணன் என்பவரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் மூலம் ஸ்பீக்கர் போன்ற வடிவமைப்புக் கொண்ட வொல்ஃப் என்ற கருவியைக் கண்டுபிடித்துள்ளது. இந்த கருவியை உள்ளரங்குகளில் பொருத்திவிட்டால் அது 15 நிமிடத்தில் சுமார் 99 சதவீதம் வரையிலான வைரஸ்களைக் கட்டுப்படுத்துகிறதாம்.

இந்தக் கருவியை 9 ஆண்டுகள் வரை, 60ஆயிரம் மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை செய்து அந்தரங்க உறுப்பில் கண்ணாடியை திணித்த ராணுவ அதிகாரி! பெண் பரபரப்பு புகார்!

திராவிட சகோதர சகோதரிகளுக்கு ஓணம் வாழ்த்துக்கள்: முதல்வர் ஸ்டாலின் மலையாளத்தில் ட்விட்..!

இன்று அரசு தேர்வு: இணைய சேவையை கட் செய்த மாநில அரசு..!

விண்ணைத் தொட்ட பூக்கள் விலை.. ஒரு கிலோ மல்லி 2500 ரூபாயா? - மக்கள் அதிர்ச்சி!

இன்று சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில்கள் முழுவதும் ரத்து! - பயணிகள் அவதி!

அடுத்த கட்டுரையில்
Show comments