Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவின் முதல் திருநங்கை மருத்துவர் – குவியும் வாழ்த்துகள்!

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (11:58 IST)
கேரளாவில் மருத்துவப் படிப்பை முடித்து முதல் மருத்துவராக திருநங்கை ஒருவர் பதவியேற்றுள்ளார்.

இந்தியாவில் இப்போது மெல்ல மெல்ல மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய மரியாதையும் சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரமும் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் எல்லா துறைகளிலும் நுழைந்து சாதித்து வரும் அவர்கள் இப்போது மருத்துவத்துறைக்குள்ளும் இடம்பெற ஆரம்பித்துள்ளன.

கேரளாவைச் சேர்ந்த ப்ரியா என்ற திருநங்கை முதல் மருத்துவராகப் பணியாற்ற உள்ளார். அவருக்கு இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments