Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'என் புருஷனை கொன்ன இடத்தில் என்னையும் கொல்லுங்க...' குற்றவாளி மனைவி !

Webdunia
வெள்ளி, 6 டிசம்பர் 2019 (17:11 IST)
தெலுங்கானா  மாநிலம் ஹைதராபாத்தில் சமீபத்தில் பெண் மருத்துவ டாக்டர் பிரியங்கா ரெட்டி, நான்கு பேரால் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து துரித வேகத்தில் செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்தனர்.
அதன்பின்னர், பாராளுமன்றத்திலும் இதுகுறித்து எதிர்கட்சிகள் விவாதம் எழுப்பினர். இந்நிலையில், இன்று அதிகாலை 4 குற்றவாளிகளும் தப்பித்துச் செல்ல முயன்றதாக போலீஸாரால் எண்கவுன்டர் செய்து சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 
இந்நிலையில், சுட்டுக்கொல்லப்பட்ட குற்றவாளி கேசவலுவின் மனைவி ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.
 
அதில், எனது கணவர் இறந்த இடத்துக்கே என்னையும் கூட்டிச் செல்லுங்கள். எங்களுக்கு திருமணமாகி ஒருவருடம் தான் ஆகிறது. நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments