Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி கோவிலின் அர்ச்சகர் கொரொனாவால் பலி !

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (23:17 IST)
உலகம் முழுவதும் கொரொனா பெரும் பாதிப்புகளையும்  உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் இதன் தாக்கல் குறைந்தபாடில்லை ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பாதிக்ப்பட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில்,  திருப்பதி கோவிலின் தலைமை அர்ச்சகர்  சீனிவாச ஆச்சார்யலு கொரோனாவா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments