Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் கிரண்பேடி செய்த வேலையால் அதிர்ந்த புதுச்சேரி!

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2017 (17:48 IST)
புதுவை ஆளுநர் கிரண் பேடி இரவு நேரத்தில் பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு உள்ளதாக என்பதை நேரடியாக சென்று ஆய்வு செய்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


 

 
புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பு எப்பாடி இருக்கிறது என்பதை அறிய மாறுவேடத்தில் சென்று ஆய்வு செய்துள்ளார். நேற்று நள்ளிரவு ஆளுநர் மாளிகை ஊழியர் ஆஹா குப்தா என்பவருடன் இருசக்கர வாகனத்தில் புதுவையை வலம் வந்துள்ளார். பேருந்து நிலையம் உட்பட சில முக்கிய பகுதிகளில் ஆய்வு செய்துள்ளார். 
 
மேலும் பெண்களின் பாதுகாப்பு போதுமான அளவில் இருக்கிறது என்றும் சில இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இரவு நேரத்தில் ஆய்வு செய்த வீடியோவை கிரண் பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments