Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இருக்கும் தமிழர்கள் அகதிகளா? மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2018 (06:58 IST)
லோக்சபாவில் நேற்று அகதிகள் குறித்து பேசிய மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு, 'வங்கதேசம், மியான்மர், மற்றும் தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் அகதிகள் வருவதாக கூறியதை அதிமுக எம்பிக்கள் கண்டித்தனர்.
 
இந்தியாவின் ஒரு பகுதியாக தமிழகம் இருக்கும்போது, இந்தியாவிற்குள் வரும் தமிழர்கள் அகதிகளா? என்று கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த கிரண் ரிஜிஜு, 'இலங்கையில் இருந்து அகதிகளாக வரும் தமிழர்கள்' என்று கூறுவதற்கு பதிலாக தவறுதலாக தமிழகத்தில் இருந்து வரும் தமிழர்கள்' என்று கூறிவிட்டதாகவும், அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.
 
இதனையடுத்து அதிமுக எம்பிக்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சமாதானப்படுத்தி, 'மத்திய அமைச்சர் வாய்தவறி கூறிவிட்டதாக கூறி அதிமுக எம்பிக்களை அமருமாறு கேட்டுக்கொண்டார். இதனால் சிறிது நேரம் லோக்சபாவில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments