Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஷ்ணர் என் கனவில் வந்து சொல்கிறார்- அகிலேஷ் யாதவ்

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (23:13 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

விரைவில் அங்கு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில்,  சாமாஜ்வாதி கட்சியித் தலைவர் அகிலேஷ் யாதவ் தன் கனவில் கிருஷ்ண வனது சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைக்கும் எனச் சொல்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி தான் ஆட்சி அமைக்கும் என தினமும் கடவுள் கிருஷ்ணன் வந்து என் கனவில் சொல்லிக் கொண்டே இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments