Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீர் கடையை திறந்து வைத்த பெண் அமைச்சர்

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (17:23 IST)
உத்தரபிரதேச மாநிலம் பெண்கள் மற்றும் குடும்பம் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் சுவாதி சிங் புதிய பீர் பார் ஒன்றை திறந்து வைத்துள்ளார்.


 

 
நாடு முழுவதும் மது கடைக்கு எதிராக பிரச்சாரம் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதை பெண்கள்தான் அதிக அளவில் முன்நின்று நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் பெண்கள் மற்றும் குடும்பம் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் சுவாதி சிங் பீர் பார் ஒன்றை திறந்து வைத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
பார் வாசலில் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கவனத்திற்கு சென்றுள்ளது.
 
மேலும் அமைச்சர் சுவாதி சிங் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments