Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லக்கிம்பூர் விவகாரம்: எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியால் மக்களவையில் ஒத்திவைப்பு!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (12:20 IST)
லக்கிம்பூர் விவகாரம் குறித்து மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆவேசமாக பேசி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் என்ற பகுதியில் விவசாயிகள் மீது கார் மோதியது திட்டமிட்ட படுகொலை என சிறப்பு விசாரணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது 
 
இந்த அறிக்கை காரணமாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி செய்து வருகின்றனர்
 
இதனால் மக்களவையின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments