Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டின் பிரதமர் மனைவி இல்லாமல் இருக்கக்கூடாது: லாலு பிரசாத் யாதவ் அறிவுரை..!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (10:17 IST)
ஒரு நாட்டின் பிரதமர் மனைவி இல்லாமல் இருக்கக்கூடாது என பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ராகுல் காந்திக்கு அறிவுரை தெரிவித்துள்ளார்.
 
2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்த்து போட்டியிட்டால் எதிர்க்கட்சிகள் கூட்டணியாக வெற்றி பெற வாய்ப்பு உண்டு என்றும் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ய வாய்ப்புண்டு என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் ஒரு நாட்டின் பிரதமராக இருக்கக்கூடியவர் மனைவி இல்லாமல் இருக்கக்கூடாது என்றும் பிரதமர் இல்லத்தில் மனைவி இல்லாமல் தங்குவது தவறு என்றும் ராகுல் காந்திக்கு தலைவர் லாலு பிரசாத் அறிவுரை கூறியுள்ளார்
 
ஏற்கனவே தற்போது பிரதமராக இருக்கும் மோடி மனைவி இல்லாமல் தான் பிரதமர் இல்லத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments