Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் மல்லையாவின் ரூ.200 கோடி மதிப்பு பங்களா பறிமுதல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (10:20 IST)
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூபாய் 200 கோடி மதிப்புள்ள பங்களாவை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்திய வங்கிகளில் 7000 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி கட்டாமல் லண்டனுக்கு தப்பிச் சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா
 
இந்த நிலையில் அவருக்கு லண்டனில் சொகுசு பங்களா ஒன்று இருப்பதாகவும் அந்த பங்களாவின் மதிப்பு ரூபாய் 200 கோடி என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்த பங்களாவை அடமானம் வைத்து சுவிஸ் வங்கி ஒன்றில் அவர் கடன் வாங்கியதாகவும் ஆனால் 2017இல் கட்ட வேண்டிய கடனை இன்னும் அவர் கட்டவில்லை என்றும் கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து அந்த வங்கி தொடுத்த வழக்கின் அடிப்படையில் லண்டனில் உள்ள விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பங்களாவில் பறிமுதல் செய்ய லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன லண்டன் விஜய் மல்லையா
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

வனக் கல்லூரியில் 27-வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப் போட்டியை - வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்!

அடுத்த கட்டுரையில்
Show comments