Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 குழந்தைகளுக்கு மேல் பெற்று பதவி இழந்த நீதிபதிகள்

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (10:42 IST)
மத்திய பிரதேசத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்ற நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


 

 
மத்திய பிரதேச மாநிலத்தில் நீதித்துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அவர்களை பதவி நீக்கம் செய்யும் சட்டம் அமலில் உள்ளது.
 
இந்த சட்டத்தின் கீழ் தற்போது முதல் முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 2 நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குவாலியர் கூடுதல் மாவட்ட பயிற்சி நீதிபதி மனோஜ்குமார் என்பவரும், கபல்பூர் கூடுதல் மாவட்ட பயிற்சி நீதிபதி அஷ்ரப் அலி என்பவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 
இவர்கள் இருவரும் சட்டத்தை மீறி மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டதால் போபால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான குழு விசாரணை நடத்தி இருவரையும் பதவி நீக்கம் செய்ய உத்தரவிட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments