Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: மயிரிழையில் உயிர் தப்பினார் பட்னாவிஸ்!

முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: மயிரிழையில் உயிர் தப்பினார் பட்னாவிஸ்!

Webdunia
வியாழன், 25 மே 2017 (13:34 IST)
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பயணம் செய்த ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக விபத்து ஒன்றில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் முதல்வர் பட்னாவிஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


 
 
மகாராஷ்டிரா முதல்வராக இருப்பவர் தேவேந்திர பட்னாவிஸ் அவர் இன்று ஹெலிகாப்டரில் பயணம் செய்த போது அந்த ஹெலிகாப்டர் அம்மாநிலத்தின் லதூர் என்னும் இடத்தில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் முதல்வர் பட்னாவிஸ் எந்த காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
 
இந்த விபத்து நடந்த பின்னர் உடனடியாக தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் பட்னாவிஸ் தவல் தெரிவித்துள்ளார். அதில் நான் பயணித்த ஹெலிகாப்டர் லதூர் பகுதியில் விபத்துக்குள்ளானது. ஆனால், உங்களுடைய வேண்டுதல்களின் பயனாக எந்த பாதிப்பு ஏற்படவில்லை. நானும் என்னுடைய அணியும் பாதுகாப்பாக உள்ளோ. கவலைப்பட தேவையில்லை என கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி குறித்து விமர்சனம் செய்வதா? ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆ ராசா கண்டனம்..!

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல்.. லெபனானில் பெண்கள் உள்பட 492 உயிரிழப்பு..

யுகேஜி படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற போலீஸ்..!

சென்னையில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை: அதிகபட்சமாக மழைப் பதிவு எங்கே?

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்! பள்ளிக்கல்வித்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments