Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்சிஜன் பெறுவதற்கு மத்திய அரசின் காலில் விழத் தயார்: மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர்

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (08:11 IST)
ஆக்சிஜன் பெறுவதற்கு மத்திய அரசின் காலில் விழத் தயார்
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் ஆக்சிஜனுக்காக மத்திய அரசிடம் காலில் விழ கூட தயார் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று சுமார் 67,000 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர் என்பதும் பெரும்பாலான மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் உடனடியாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தேவையான ஆக்சிஜனை அனுப்புங்கள் என்றும் ஆக்சிஜனுக்காக மத்திய அரசின் காலில் கூட தயாராக இருக்கிறேன் என்று மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே அவர்கள் உருக்கமாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஆக்சிஜனை ஒதுக்கும் அதிகாரத்தை கையில் வைத்துள்ள மத்திய அரசு உடனடியாக தேவை அதிகமுள்ள மாநிலத்திற்கு ஆக்சிஜனை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments