Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவிக் கொலை… பின்னணியில் கணவன் மற்றும் தங்கை ! திகைக்க வைத்த காரணம் !

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (08:28 IST)
உத்திர பிரதேச மாநிலத்தில் கூலிப்படை அனுப்பி மனைவியைக் கணவரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் வசித்து வந்த பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் சில மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். இது சம்மந்தமாக கணவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை செய்து வந்தனர்.  அப்போது சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது கணவரின் மேல் சந்தேகம் எழுந்துள்ளது.

போலிஸார் கணவனை விசாரிக்க அவர் மனைவியைக் கொலை செய்ய ஆட்களை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. கொலைக்கார காரணமாக அவர் சொன்னது இன்னும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. அந்தக் கணவரும் பெண்ணின் தங்கையும் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட அவர்கள்மனைவியைக் கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர். வீட்டுக்கு கூலிப்படையினரை அனுப்பி நகைகளைத் திருடுவது போல கொலை செய்ய சொல்லியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments