Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூர் நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வு !

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (22:01 IST)
மணிப்பூரில் நோனே மாவட்டத்தில் உள்ள துபுல் என்ற இடத்தில் மத்திய ரெயில்வேயின் கட்டுமானப் பணி நடந்தது. அப்போது, கடந்த ஜூன் 30 ஆம் தேதி அன்று அப்பகுதியில், கடும் நிலச்சரிவு ஏற்பட்ட்து.

அந்தக் கட்டுமானப் பணியில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களுக்குப் பாதுகாப்பு தரும் பொருட்டு பணியில் இருந்த ராணுவ வீரர்களும் இந்த நிலச்சரிவில் சிக்கினர். இதுபற்றி தகவல் அறிந்த பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வத் அவர்களைக் காப்பாற்றும் நவடடிக்கையில் ஈடுபட்டனர்.

இன்றும் அப்பகுதியில் மீட்புப் ப்ணி தொடர்ந்தது, அதில், 3 உடகளை மீட்டனர், தற்போது வரை நிலச்சரியில் பலியானோர் எண்னிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.
இன்னும் 8 பேரை தேடும் பனி தீவிரமாக நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments