Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் வரும் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு !

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (19:36 IST)
புதுச்சேரியில் கொரோன கால ஊரடங்கு மேலும்  30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரியில் கொரொனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில்  அங்கு கடந்த 7 ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி  இன்று மேலும் சில தளர்களுடன் கூடிய  ஊரடங்கை  வர்ம் 30 ஆம் தேதி வரை அரசு அமல்படுத்தியுள்ளது.


இதில், ஏற்கனவே மதுபானக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் இதுமேலும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


கடற்கரை சாலை, பூங்காக்களில் காலை 5 மணி முதல் காலை 9வரை நடைபயிற்சி மேற்கொள்ளலாம் எனவும்,  திருமணம் நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்; இறுதிச் சடங்கில் சுமார் 20 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.  அதேபோல் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகளில் 100 பேர் வரை கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


மேலும், இனிவரும் 5 நாட்களுக்குள் அங்குள்ள தொழிற்சாலைகள், மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்களும், ஊழியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா.! ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிஷி.!!

மெசேஜ், கால், இண்டர்நெட் முடங்கியது.. என்ன ஆச்சு ஜியோ சேவைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments