Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிஎஸ்டி அமலான நேரத்தில் பிறந்த குழந்தைக்கு ஜிஎஸ்டி என்றே பெயர் வைத்த பெற்றோர்

Webdunia
ஞாயிறு, 2 ஜூலை 2017 (23:09 IST)
நாடு முழுவதும் நேற்று முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ள நிலையில் எங்கு பார்த்தாலும் வணிகர்ளும் சரி, நுகர்வோர்களும் சரி, ஜிஎஸ்டி, ஜிஎஸ்டி என்றே தற்போதைய ஹாட்டாக் ஆக உள்ளது.



 
 
இந்த நிலையில் ஜிஎஸ்டி அமலான ஜூலை 1ஆம் தேதி மிகச்சரியாக 12.01 மணிக்கு பிறந்த ஒரு குழந்தைக்கு ஜிஎஸ்டி என்று பெயர் வைத்துள்ளனர் அந்த குழந்தையின் பெற்றோர். சரியாக அதே நேரத்தில்தான் ஜிஎஸ்டியும் அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த செய்தியை இணையதளம் மூலம் அறிந்த ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா ''நீண்ட ஆயுள் பெற்று, ஆரோக்கியத்துடன் வாழ்க' என்று அந்த குழந்தையை தனது டுவிட்டரில் வாழ்த்தியுள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரிப்பு.. மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு..!

14 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்: பகுஜன் சமாஜ் பொது செயலாளருக்கு செல்வப்பெருந்தகை நோட்டீஸ்

ஒரு சவரன் ரூ.56,000ஐ தொட்டது தங்கம் விலை.. இன்னும் உயரும் என தகவல்..!

ஒரு வாரத்தில் உச்சம் சென்ற பங்குச்சந்தை இன்று சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

மின்சாரம் தாக்கி தம்பி பலி.. இறுதி சடங்கில் அக்காவும் ஷாக் அடித்து பலி! - திருவாரூரில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments