Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை தேர்தல், இன்று வாகன விபத்தில் தேர்தல் அலுவலர் உயிரிழப்பு!

Webdunia
ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (15:52 IST)
மேகாலயா மாநிலத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் திடீரென வாகன விபத்தில் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேகாலயா மாநிலத்தில் 60 தொகுதிகளுக்கு நாளை சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக 60 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது என்பதும் நாகலாந்து தேசிய மக்கள் கட்சி 57 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மம்தா பானர்ஜியின் கட்சி இந்த மாநிலத்தில் 56 தொகுதிகளில் போட்டுகிறது. 
 
இந்த நிலையில் நாளை 60 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பதும் மார்ச் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் மேற்கு காரோ மலைப்பகுதியில் வாகன விபத்தில் தேர்தல் அலுவலர் திடீரென உயிரிழந்து உள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments