Webdunia - Bharat's app for daily news and videos

Install App

90 வயது மூதாட்டியை கூட்டு பலாத்காரம் செய்த கொடூரர்கள்!

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (15:21 IST)
திரிபுரா மாநிலத்தில் 90 வயது மூதாட்டியை இருவர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

திரிபுரா மாவட்டத்தின் காஞ்சன்பூர் துணைப்பிரிவில் உள்ள பர்ஹால்டி கிராமத்தில் தனியாக வசித்து வந்த 90 வயது மூதாட்டியை இரண்டு நபர்கள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதில் ஒருவர் பாட்டியுடன் மிகவும் அன்பாக பழகியவர் என சொல்லப்படுகிறது. இது சமம்ந்தமாக உறவினர்கள் அக்டோபர் 29 ஆம் தேதி புகாரளிக்க காவல்துறையினர் குற்றவாளிகள் இருவரையும் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி இப்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரிடமும் போலிஸார் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments