Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரமாக வலுவடையும் சிட்ரங் புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (14:20 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள சிட்ரங் என்ற புயல் தீவிரமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு என குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
 
இந்த நிலையில் நேற்று மாலை புயலாக மாறிய நிலையில் தீவிரமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சிட்ரங்  என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 இருப்பினும் தமிழ்நாடு ஒடிசா மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments