Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லையில் போர் பதற்றம்: சீனாவிற்கு வாழ்த்து பரிமாறும் மோடி!!

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2017 (19:48 IST)
இந்தியா சீனா நாடுகளுக்கிடையேயான எல்லை பிரச்சனை காரணமாக சிக்கிம் மாநில பகுதிகளில்  போர் பதற்றம் நிலவி வருகிறது.


 
 
பிரச்சனை காரணமாக இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் பாதுகாப்பை அகற்ற கோரி சீன ராணுவம் மிரட்டி வருகிறது. 
 
இந்நிலையில் மோடி சீன அதிபர் ஜிங்பிங் மற்றம் சீன பிரதமர் லி கெகியாங்கிற்கு அந்நாட்டு இணியதளம் மூலம் பிறந்த வாழ்த்து தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments