Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்களை அகற்றி குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவர்கள்! – மும்பையில் சோகம்!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (11:37 IST)
மும்பையில் கரும்பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கண்கள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனாவை தொடர்ந்து கரும்பூஞ்சை தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பெரியோர் மட்டுமல்லாமல் சிறுவர்களும் கரும்பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் மும்பை ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையில் கரும்பூஞ்சை தொற்றால் மூன்று குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4,6 மற்றும் 14 வயதுடைய அவர்களுக்கு கரும்பூஞ்சை தொற்று அதிகரித்திருந்த நிலையில் அது மூளையை தாக்காமல் இருக்க அவர்களது கண்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். சிறு வயதிலேயே குழந்தைகள் கண்களை இழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய எல்லைக்குள் படகில் வந்த 3 இலங்கையர்கள் கைது.. அகதிகளா? கொள்ளையர்களா?

தமிழகத்தில் இன்று 7 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி தகவல்..!

திமுக அரசின் சமூக அநீதிக்கு வயது 900 நாட்கள்: உயிரை கொடுத்தாவது மீட்டெடுப்பேன்! டாக்டர் ராமதாஸ்..!

பௌர்ணமியை முன்னிட்டு இன்று திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்: முக்கிய அறிவிப்பு..!

பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரம்: மம்தா பானர்ஜி எடுத்த முக்கிய முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments