Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயின் காலணியால் பரிதாபமாக உயிரிழந்த 6 மாத குழந்தை

Webdunia
செவ்வாய், 8 மே 2018 (11:44 IST)
உயரமான காலணி அணிந்து சென்று, தாய் கால் தவறி தன் கையிலிருந்து 6 மாத குழந்தையை கீழே விட்டதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
மும்பையை சேர்ந்த ஃபெமிடா ஷாயிக் என்ற பெண் தனது 6 மாத கைக்குழந்தையுடன் திருமணத்திற்கு சென்றுள்ளார். ஹை ஹீல்ஸ் காலணியை அணிந்திருந்ததால் ஃபெமிடா நடக்க சிரமப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் ஃபெமிடா, தனது குழந்தையுடன் மண்டபத்தின் 2 வது மாடியில் இருந்து இறங்கியுள்ளார். அப்போது கால் தவறியதால், கையிலிருந்த குழந்தை கீழே விழுந்துள்ளது.
இதனையடுத்து படுகாயமடைந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குழந்தையின் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments