Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை பட்ஜெட் தாக்கல்: இன்றே உயர்ந்த சென்செக்ஸ்!

நாளை பட்ஜெட் தாக்கல்: இன்றே உயர்ந்த சென்செக்ஸ்!
, திங்கள், 31 ஜனவரி 2022 (10:42 IST)
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 731 புள்ளிகள் அதிகரித்து 57,931 புள்ளிகளில் வணிகமாகியுள்ளது. 

 
2022 ஆம் ஆண்டின் பட்ஜெட் தாக்கலுக்காக இன்று நாடாளுமன்றம் கூடுகிறது. நாளை பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாக உள்ள நிலையில் இன்று கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.
 
இந்நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 731 புள்ளிகள் அதிகரித்து 57,931 புள்ளிகளில் வணிகமாகியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 208 புள்ளிகள் அதிகரித்து 17,310 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடிவுக்கு வராத பாஜக கூட்டணி; சேலத்திற்கு புறப்பட்ட எடப்பாடியார்!