Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றும் வீழ்ச்சி அடைந்த பங்குமார்க்கெட்: முதலீட்டாளர்கள் கவலை!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (11:07 IST)
மும்பை பங்குச் சந்தையில் நேற்று 1200 புள்ளிகளுக்கும் மேலாக சென்செக்ஸ் சரிந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது. சற்றுமுன் வரை பங்குச்சந்தை சென்செக்ஸ் 250 புள்ளிகள் வரை குறைந்தது 58220 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி முப்பத்தி நான்கு புள்ளிகள் குறைந்து உள்ளது என்பதும் 17 ஆயிரத்து 380 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பங்குசந்தை இரண்டாவது நாளாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் முதலீட்டாளர்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

சட்டம் ஒழுங்கை திசை திருப்பவே லட்டு விவகாரம்.! சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் சரமாரி புகார்.!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் 15 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments