Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 1 முதல் புதிய ஐகோர்ட்: குடியரசு தலைவர் அறிவிப்பு

Webdunia
புதன், 26 டிசம்பர் 2018 (21:48 IST)
இந்தியாவில் இதுவரை 24 ஐகோர்ட்டுகள் செயல்பட்டு வரும் நிலையில் 25வது ஐகோர்ட்டாக ஆந்திர மாநிலத்தில் வரும் ஜனவரி 1 முதல் செயல்படும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசமாக இருந்த ஆந்திர மாநிலம், தெலுங்கனா, ஆந்திரா என இரண்டாக பிரிக்கப்பட்ட பின்னர் ஆந்திராவுக்கு என தனியாக ஐகோர்ட் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் அமராவதியில் புதிய ஐகோர்ட் செயல்பட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். வரும் ஜனவரி 1 முதல் செயல்படவிருக்கும் இந்த ஐகோர்ட் நாட்டின் 25-வது ஐகோர்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments