Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 1 முதல் ரொக்கப் பரிவர்த்தணைக்கு தடை: மீறினால் அபராதம்; மத்திய அரசு அதிரடி!!

Webdunia
புதன், 22 மார்ச் 2017 (10:22 IST)
ஏப்ரல் 1 முதல் ரூ. 2 லட்சத்திற்கும் மேலான ரொக்கப் பரிவர்த்தனைக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


 
 
தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில், டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 3 லட்சத்திற்கு மேலான நேரடி ரொக்கப் பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கு ஏப்ரல் 1 முதல் தடை விதிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
 
ஆனால், இந்த தடைக்கான வரம்பை ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக மத்திய அரசு குறைத்துள்ளது. மேலும், ஏப்ரல் 1ம் தேதி முதலாக ரூ. 2 லட்சத்திற்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்தால், அதே மதிப்பிலான தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி குறித்து விமர்சனம் செய்வதா? ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆ ராசா கண்டனம்..!

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல்.. லெபனானில் பெண்கள் உள்பட 492 உயிரிழப்பு..

யுகேஜி படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற போலீஸ்..!

சென்னையில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை: அதிகபட்சமாக மழைப் பதிவு எங்கே?

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்! பள்ளிக்கல்வித்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments