Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசியில் சம்பளத்திலும் கைவைத்துவிட்டது ஆதார் அட்டை

Webdunia
ஞாயிறு, 11 ஜூன் 2017 (22:20 IST)
ஆதார் அட்டையை எந்த ஒரு விஷயத்திற்கு கட்டாயமாக்க கூடாது என்று ஒருபுறம் சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டுக்கொண்டு வந்தாலும் அதைப்பற்றி எந்த கவலையும் இன்றி ஆதார் அட்டையை பல விஷயங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கட்டாயம் என்று அறிவித்து வருகின்றன.



 


கேஸ் கனெக்சன் முதல் ரேசன் கார்டு வரை ஆதார் அட்டை இல்லாமல் எதுவுமே இனி கிடைக்காது. ஏன், இனிமேல் திருப்பதி கோவிலுக்கு சென்றாலும் ஆதார் அட்டை இல்லையெனில் லட்டு கிடையாது.

இந்த நிலையில் பல்வேறு சலுகைகளில் நுழைந்த ஆதார் தற்போது சம்பள விஷயத்திலும் நுழைந்துவிட்டது. சமீபத்தில் உத்தரபிரதேச அரசு வெளியிட்ட ஒரு உத்தரவில்  அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆதார் அட்டை எண் சமர்ப்பிக்க வேண்டும், அப்போது தான் அடுத்த மாத சம்பளம் கிடைக்கும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments