Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோ டாய்லெட்!! நோ எலக்‌ஷன்!! அதிரடி காட்டும் பாஜகவினர்

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (15:24 IST)
வீட்டில் கழிப்பறை இல்லையென்றால் பஞ்சாயத்து தேர்தலில் நிற்க முடியாது என பாஜக அமைச்சர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
பாஜக அரசு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மக்களின் வீடுகளில் கழிப்பறை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது.
 
உத்தரகாண்டில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக அமைச்சர் அரவிந்த் பாண்டே, பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவோர் வீடுகளில் கட்டாயம் கழிப்பறை இருக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தலில் போட்டியிட இயலாது என கூறியுள்ளார்.
 
மேலும் தேர்தலில் போட்டியிருவோருக்கு அதிகபட்சமாக 2 குழந்தைகள் தான் இருக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments