Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியைகள் கைத்தறி சேலை உடுத்த வேண்டும்; ஒடிசா அரசு அதிரடி

Webdunia
புதன், 30 மே 2018 (21:22 IST)
ஒடிசா மாநிலத்தில் பள்ளி ஆசிரியைகள் அவசியம் கைத்தறி சேலை உடுத்த வேண்டும் என்று ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.

 
ஒடிசா மாநில கைத்தறி துணிகள் மிகவும் புகழ் பெற்றவை. சமீப காலமாக கைத்தறி துணிகள் விற்பனை மிகவும் குறைந்து வருகிறது. இதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. 
 
இந்நிலையில் ஒடிசா அரசின் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் துறை அமைச்சர் சினேகாங்கினி சுனா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒடிசாவில் உள்ள நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி ஆசிரியைகள் கட்டாயம் கைத்தறி சேலைகளை உடுத்த வேண்டும். 
 
கைத்தறி நெசவாளர்களின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு இந்த உத்தரவு இடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments