Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு: மத்திய அரசு அதிரடி முடிவு

Webdunia
வெள்ளி, 26 மே 2017 (23:08 IST)
தற்கால இளைஞர்கள் ஒரு ரூபாய் நோட்டை பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ஒரு ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்தி இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது. மேலும் புழக்கத்தில் இருந்த ஒரு ரூபாய் நோட்டுக்களும் கிழிந்து காலாவதி ஆனதால் யாரும் ஒரு ரூபாய் நோட்டை தற்போது கண்களால் பார்க்க முடிவதில்லை



 


இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு ரூபாய் நோட்டை அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.,500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்துவிட்டு புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை அறிமுகம் செய்த நிலையில் தற்போது விரைவில் ஒரு ரூபாய் நோட்டை அச்சடிக்க உள்ளதுஅ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரு ரூபாய் நோட்டில் மட்டும் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்திட மாட்டார். அவருக்கு பதிலாக பொருளாதார விவகாரத்துறைச் செயலாளர் சக்தி காந்த தாஸ் கையெழுத்து இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. புதிய ஒரு ரூபாய் நோட்டு சில்லரை தட்டுப்பாட்டை போக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments