Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவானில் விமான அவசர கதவை திறக்க முயன்ற நபரால் பீதியான சக பயணிகள்

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2017 (18:31 IST)
பறக்கும் விமானத்தில் பயணி ஒருவர் அவசர வழிக்கான கதவை திறக்க முயன்ற சம்பவம் சக பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது.


 

 
நேற்று டெல்லியில் இருந்து ராஞ்சி நோக்கி ஏர் ஏசியா விமானம் சென்று கொண்டிருந்தது. விமானம் தரை இறங்குவதற்கு சற்று முன் பயணி ஒருவர் திடீரென அவசர கதவை திறக்க முயற்சித்துள்ளார். இதைக்கண்ட சக பயணிகள் பதற்றம் அடைந்து அவரை தடுக்க முயற்சித்துள்ளனர். 
 
ஆனால் அவர் தடுக்க முயற்சித்தவர்களை தாக்கியுள்ளார். ஆனால் அவரால் கதவை திறக்க முடியவில்லை. இதனால் பயணிகளிடையே சற்று பதற்றம் குறைந்தது. இதையடுத்து விமானம் தரை இறங்கியவுடன் அவரை அதிகாரிகள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments